HACL POST 14
நம்மை சுற்றி என்ன நடந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியுமா ?. ஏன் முடியாது ? ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுந்திருக்கும்போழுது நமக்கு முன்னே இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று இன்று முழுவதும் நான் சந்தோசமாக இருக்கபோகிறேன் என உறுதி எடுத்து கொள்ளலாம். அல்லது இன்று முழுவதும் உம்மணா மூஞ்சியாக இருக்கபோகிறேன் என நினைத்து கொள்ளலாம். அன்று முழுவதும் அப்படிதான் நடக்கபோகின்றன நாம் தான் நமது சந்தோஷத்தை தீர்மானித்து கொள்கிறோம். வாழ ஆசைப்படுங்கள். சந்தோஷமாக வாழ ஆசை படுங்கள்.
No comments:
Post a Comment